Ghost story in Tamil – இந்தப் பதிவில் கதைகளை படிக்கும் நண்பர்களுக்காக நம் இணையதளத்தில் பேய் கதை பதிவை கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள். பேய் கதை – Ghost story in Tamil சந்திப் மற்றும் ப்ரீத்தி தம்பதியினர் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு ராம் என்ற ஒரு பையனும் இருந்தான். இவர்கள் மூவரும் அவர்களின்
Bhagavad Gita Chapter 2 verse 1, 3 – பகவத் கீதை பகுதி இரண்டில் மற்றும் மூன்றில் உள்ள மேற்கோள் ஒன்றும் மூன்றும் இந்த பதிவில் கொடுத்துள்ளேன். Bhagavad Gita Chapter 2 verse 1 சஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக்கத்தினால் மூழ்கி, மனம் பலவீனமடைந்து, கண்களில் கண்ணீர் மல்கிய நிலையில் இருப்பதைக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர்
Bhagavad Gita Chapter 2 Verse 6, 7 – அனைவரது வாழ்க்கையும் மாற்றும் விதமாக பகவத் கீதையில் உள்ள சிறந்த ஒரு மேற்கோளை பொருளுடன் கொடுத்துள்ளேன். Bhagavad Gita Chapter 2 Verse 6 அவர்களை நாம் வெல்வதா அவர்களால் வெல்லப்படுவதா, எது சிறந்ததென்று நாம் அறியோம். யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்பமாட்டோமோ, அந்த திருதராஷ்டிரரின்
இந்தப் பதிவில் அத்தியாயம் மூன்றில் உள்ள மேற்கோள் 14 விரிவாக மற்றும் பொருளுரை உடன் காணப்போகிறோம். இது பகவத் கீதை படிக்கும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Bhagavad Gita Chapter 3 Verse 14 மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. யாகத்தால் மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகமும் உண்டாக்கப்படுகின்றன. Verse 14 meaning in
Bhagavad Gita Chapter 3 Verse 6, 7 – இந்தப் பதிவில் நீங்கள் பகுதி மூன்றில் உள்ள மேற்கு 6, 7 பகவத் கீதையில் உள்ளபடியே பொருள் உரையுடன் கொடுத்துள்ளேன். Bhagavad Gita Chapter 3 Verse 6 புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனின்பப் பொருட்களில் மனதை அலைபாய விடுபவன், தன்னையே முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன்
Bhagavad Gita chapter 2 verse 10 பரத குலத் தோன்றலே! அச்சமயத்தில், இரு தரப்புச் சேனைகளுக்கு மத்தியில், துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர் புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார். பொருளுரை: ரிஷிகேஷர், குடாகேஷன் ஆகிய இரு நெருங்கிய நண்பர்களிடையே இவ்விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நண்பர்கள் என்ற முறையில் அவர்கள் இருவரும் சமமானவர்கள். எனினும், அவர்களில் ஒருவன் தானாகவே மற்றவரின்
Bhagavad Gita Chapter 3 verse 3 புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பாவங்களற்ற அர்ஜுனனே, இருவகையான மனிதர்கள் தன்னுணர்விற்காக முயல்வதாக நான் முன்பே விளக்கினேன். சிலர் ஸாங்கிய தத்துவ சிந்தனைகளாலும், பிறர் பக்தித் தொண்டினாலும், தன்னுணர்வினை அடைய முயல்கின்றனர். பொருளுரை இரண்டாம் அத்தியாயத்தின் 39வது ஸ்லோகத்தில், ஸாங்கிய யோகம், கர்ம யோகம் (புத்தி யோகம்) ஆகிய இரண்டு
Bhagavad Gita Verse 4 அர்ஜுனன் கூறினான்: எதிரிகளைக் கொல்பவரே, மது எனும் அரக்கனை அழித்தவரே, எனது பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை போரில் எவ்வாறு என்னால் எதிர்த்து தாக்க முடியும்? Bhagavad Gita Chapter 2 Verse 4 பொருளுரை: மதிப்பிற்குரிய பெரியோர்களான பாட்டனார் பீஷ்மரும், ஆசிரியர் துரோணாசாரியரும் எப்போதும் வழிபாட்டிற்கு உரியவர்கள். அவர்கள் தாக்கினாலும்கூட
Bhagavad Gita Chapter 1 Verse 12 பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும், பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். பொருளுரை பேரனான துரியோதனனின் உள்மனதைப் புரிந்து கொண்ட குரு வம்சப் பெரியவரான பீஷ்மர் அவனிடம் தனக்குள்ள இயற்கையான பரிவினால், தனது சங்கை உரக்க முழங்கி (சிங்கம்
Bhagavad Gita Chapter 1 Verse 36 இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும், நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. செல்வத்திருமகளின் கணவரே, கிருஷ்ணரே! நமது சொந்த உறவினரைக் கொலை செய்து விட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும் ? இதனால் நமக்கென்ன இலாபம்? பொருளுரை வேத விதிகளின்படி. அக்கிரமக்காரர்கள்