Bhagavad Gita Chapter 1 Verse 12 பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும், பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். பொருளுரை பேரனான துரியோதனனின் உள்மனதைப் புரிந்து கொண்ட குரு வம்சப் பெரியவரான பீஷ்மர் அவனிடம் தனக்குள்ள இயற்கையான பரிவினால், தனது சங்கை உரக்க முழங்கி (சிங்கம்
Read More
Bhagavad Gita Chapter 1 Verse 36 இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும், நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. செல்வத்திருமகளின் கணவரே, கிருஷ்ணரே! நமது சொந்த உறவினரைக் கொலை செய்து விட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும் ? இதனால் நமக்கென்ன இலாபம்? பொருளுரை வேத விதிகளின்படி. அக்கிரமக்காரர்கள்
Read More
Bhagavad Gita Chapter 1 Verse 15 பசுவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந் தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர். பொருளுரை: பகவான் கிருஷ்ணர், இங்கு ரிஷிகேசர் என்றழைக்கப்படுகிறார்; ஏனெனில், அவரே அனைத்து புலன்களின் உரிமையாளராவார். உயிர்வாழிகள் கிருஷ்ணரின்
Read More
பகவத் கீதையில் பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 21, 22 பொருளுடன் இந்த பதிவில் பதிவிட்டு உள்ளோம் உங்களுக்காக எனவே மறக்காமல் படித்துவிட்டு கீழே உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Bhagavad Gita Chapter 1 Verse 21 அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும்
Read More
இந்த பதிவில் பகவத் கீதையில் பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 4,8,9,10. பொருளுடன் இங்கு பதிவிட்டு உள்ளோம். Bhagavad Gita chapter 1 Verse 4 அந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர், யூதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர். Verse 4 meaning – பொருளுரை துரோணாச்சாரியாரின் மிகச் சிறந்த போர்
Read More
Bhagavad Gita chapter 1 verse 11 – இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 11 பொருளுரையுடன் கொடுத்துள்ளோம். Bhagavad Gita Chapter 1 Verse 11 படை அணிவகுப்பின் நுழைவாயிலில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும். Bhagavad Gita Chapter
Read More
இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 2, 3 பொருளுரையுடன் கொடுத்துள்ளோம். Bhagavad Gita Chapter 1 Verses 2 செக்ஸ்வீடியோ சஞ்சயன் கூறினான் மன்னரே பாண்டுவின் மகன்கள் ஆல் அணி வகுக்கப்பட்ட படையைப் மேற்பார்வையிட்டு பிறகு மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகி பின்வருமாறு கூறினான். Bhagavad Gita chapter 1
Read More
இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 1 பொருளுடன் இங்கு பதிவிட்டு உள்ளோம். சரி வாருங்கள் பார்ப்போம். Bhagavad Gita chapter 1 verse 1 திருதராஷ்டிரர் கூறினார் போர்புரியும் விருப்பத்துடன் தர்ம சாஸ்திரமான குருஷேத்திரத்தில் ஒன்றுகூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்? Bhagavad Gita chapter 1 verse
Read More