Bhagavad Gita Chapter 1 Verse 15 பசுவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந் தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர். பொருளுரை: பகவான் கிருஷ்ணர், இங்கு ரிஷிகேசர் என்றழைக்கப்படுகிறார்; ஏனெனில், அவரே அனைத்து புலன்களின் உரிமையாளராவார். உயிர்வாழிகள் கிருஷ்ணரின்
Read More
Bhagavad Gita chapter 4 verse 1 – கீதையில் பகுதி 4 கூறப்பட்டுள்ளதை இந்த பதிவில் எளிமையான தமிழில் புரியும் வகையில் பதிவிட்டுள்ளேன். Bhagavad Gita chapter 4 verse 1 புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத் தந்தையான
Read More
அனைவரதும் வாழ்க்கைக்கும் தேவைப்படும் செய்தியினை பகவத் கீதையில் உள்ளது அதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன். Bhagavad Gita Chapter 3 Verse 1 அர்ஜுனன் கூறினான்: ஜனார்தனனே, கேசவனே, பலன்நோக்குச் செயல்களைவிட புத்தி சிறந்தது என்றால், கோரமான இப்போரில் தாங்கள் என்னை பலவந்தமாக ஈடுபடுத்துவது ஏன்? Verse 1 meaning – பொருளுரை முந்தைய அத்தியாயத்தில், ஜடத் துன்பம்
Read More
இந்தத் தொகுப்பில் அனைவருக்கும் புரியும் வகையில் பகவத் கீதையின் பகுதி மூன்றில் உள்ள 9, 12 மேற்கோள்களை பற்றி விரிவாக பார்ப்போம். Bhagavad Gita chapter 3 Verse 9 விஷ்ணுவிற்கு அர்ப்பணமாக செய்யப்படும் செயல்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். மற்ற செயல்கள் இந்த பௌதிகம் உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது
Read More
பகவத் கீதையில் பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 21, 22 பொருளுடன் இந்த பதிவில் பதிவிட்டு உள்ளோம் உங்களுக்காக எனவே மறக்காமல் படித்துவிட்டு கீழே உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Bhagavad Gita Chapter 1 Verse 21 அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும்
Read More
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் தொகுதி நான்கில் உள்ள ஸ்லோகன் 4 கூறப்பட்டுள்ள கருத்தையும் மற்றும் அறிவுரையும் தான் காணப்போகிறோம். Bhagavad Gita Chapter 4 Verse 4 அர்ஜுனன் வினவினான்: சூரியதேவனான விவஸ்வான் பிறப்பால் தங்களைவிடப் பெரியவர். தாங்கள் அவருக்கு இவ்விஞ்ஞானத்தை ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எவ்வாறு நான் புரிந்துகொள்வது? Chapter 4 verse 4
Read More
இந்த பதிவில் பகவத் கீதையில் பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 4,8,9,10. பொருளுடன் இங்கு பதிவிட்டு உள்ளோம். Bhagavad Gita chapter 1 Verse 4 அந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர், யூதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர். Verse 4 meaning – பொருளுரை துரோணாச்சாரியாரின் மிகச் சிறந்த போர்
Read More
Bhagavad Gita chapter 1 verse 11 – இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 11 பொருளுரையுடன் கொடுத்துள்ளோம். Bhagavad Gita Chapter 1 Verse 11 படை அணிவகுப்பின் நுழைவாயிலில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும். Bhagavad Gita Chapter
Read More
இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 2, 3 பொருளுரையுடன் கொடுத்துள்ளோம். Bhagavad Gita Chapter 1 Verses 2 செக்ஸ்வீடியோ சஞ்சயன் கூறினான் மன்னரே பாண்டுவின் மகன்கள் ஆல் அணி வகுக்கப்பட்ட படையைப் மேற்பார்வையிட்டு பிறகு மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகி பின்வருமாறு கூறினான். Bhagavad Gita chapter 1
Read More
இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 1 பொருளுடன் இங்கு பதிவிட்டு உள்ளோம். சரி வாருங்கள் பார்ப்போம். Bhagavad Gita chapter 1 verse 1 திருதராஷ்டிரர் கூறினார் போர்புரியும் விருப்பத்துடன் தர்ம சாஸ்திரமான குருஷேத்திரத்தில் ஒன்றுகூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்? Bhagavad Gita chapter 1 verse
Read More